பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!

சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல்…

மேலும் படிக்க

அரசு பணி ரூ.888 கோடி மோசடி அமைச்சர் கே. என். நேரு குடும்பம் என்னவாகும்

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விடயம் கேஎன் நேருவின் ஊழல் ஊழலை வைத்து கே என் நேருவின் அரசியல் அடித்தளத்தை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது மொத்தத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இது கடந்த கால வரலாறு குறிப்பாக சர்க்காரியா கமிஷனை நாம் எடுத்துக் கொண்டோமானால் ஆதாரம் இல்லாமல் அருமையாக வெளியே வந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி . அதிலிருந்து சாட்சிகளே இல்லாமல் ஊழல் செய்வது எப்படி என்ற ஒரு பீம்பத்தையே தமிழகத்தில் உருவாக்கியவர்…

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…  பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது. பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப்…

மேலும் படிக்க

திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும்…

மேலும் படிக்க

தமிழர்களுக்கு ஒரு நீதி தெலுங்கர்களுக்கு ஒரு நீதியா?

கோவை நகரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் மூன்று நபர்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காவலர்கள் உண்மையிலேயே பெரிய சல்யூட் காவலர்களுக்கு. பிடிப்பற்ற குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தமிழக அரசு செய்யுமா என்று பார்ப்போம். பொள்ளாச்சி சம்பவத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண் டாஸ் ஏன் போடவில்லை? குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நான்கு நபர்கள் தெலுங்கர்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்தச்…

மேலும் படிக்க

சீர்காழியில் போலி பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜை அணுகவும்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கொள்ளிடம், சார்பதிவாளராகப் பணிபுரியும் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் இவர்மீது அப்பகுதி பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. இவர் சார்பதிவாளராகப் பொறுப்பேற்ற பின் பலகோடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபர்களையும், தொழிலதிபர்களையும், தன் கைக்குள் வைத்துக்கொண்டு, முறையற்ற ஆவணங்கள் மற்றும் வாரிசு, அல்லாத சொத்துக்களை, போலி பட்டா சொத்துக்களை எவ்வித ஆய்வு செய்யாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் கொள்ளிடம் புதூரில்…

மேலும் படிக்க

பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மீது நடவடிக்கை என்ன?

மிகப் பெரும் ஊழல் அதிகாரியான, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, லஞ்ச வழக்கில், கையும்களவுமாகச் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைபட்டு கிடந்த இவரால் (FIR NO: 10/2017 -(8029197) dated 26-10-2017, பிணையில் (ஜாமீனில்) -வெளிவந்த பின், அவரது பணபலத்தில் மீண்டும், வேலையில் சேர்ந்து, வழக்கமான ஊழலைத் தொடர்ந்து செய்து வந்ததில், உயர் அதிகாரிகள் பெயரைத் தவறாகச் சொல்லி, பிரபு – வால் வசூலிக்கப்பட்ட, லஞ்சப்பணத்தை, பிரபுவே, வசூல் செய்து, திருத்துறைப்பூண்டி மற்றும், மன்னார்குடி,…

மேலும் படிக்க