மானம் கெட்ட பரதேசி இப்படி எல்லாம் உயிர் வாழ வேண்டுமா?

அல்லக்கைகளில் ஒன்று தமிழ னுக்கு கம்பியூட்டர் கற்று தந்ததே திமுக என்றும், வடக்கே ஒரு கணிணி தொழில் சம்பந்தமான ஆலை ஒன்று கூட இல்லை என சொல்லி புலம்பிய காணொளி ஒன்று சுற்றுகின்றது. வீட்டில் செந்தில்வேல் இடம் பெறுகிறார். இந்தியாவின் பிரதான கணிணி தொழில்நுட்ப நிறுவணம் எச்.சி.எல் அதன் தலைமையிடம் உத்திரபிரதேச மாகாணம் நொய்டாவில்தான் அமைந்துள்ளது தமிழகத்தில் அல்ல.‌ அதை அடுத்துபிரமாண்ட நிறுவனங்களான டி.சி.எஸ் முதல் எல்லாமே பெங்களூர் ஹைதரபாத் என அமைந்துள்ளதே தவிர தமிழகம் அல்ல‌…

மேலும் படிக்க

அதிர்ச்சியூட்டும் வரலாற்று சதி என்ன தெரியுமா?

சொந்த ஊர்லயே வழி தெரியாம தவிச்ச தமிழறிஞர் மு.வ! பின்னணியில் இருந்த அந்த அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் சதி என்ன தெரியுமா? தமிழ்நாட்டின் வரைபடத்தையே மாற்றி, தமிழ் ஊர்களின் பெயர்களை தெலுங்கில் மாற்றிய ஒரு மிகப்பெரிய அரசியல் சதி பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதைப் படிச்சீங்கன்னா கண்டிப்பா அதிர்ச்சியாகிடுவீங்க! தமிழறிஞர் மு.வரதராசனார் (மு.வ) வாழ்வில் நடந்த இந்த நிஜ சம்பவம், நம் வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை. வாங்க, அது என்னன்னு பார்க்கலாம்! ஒருமுறை தமிழறிஞர்…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் *கல்லா கட்டும் காவல் ஆய்வாளர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்து கடை, மது அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்* கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஊக்குவிக்கும் விதமாக டவுன் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டி மாதம் மாமுல் பெற்றுக் கொண்டு  கள்ள சந்தையில் மதுவிற்கு நபர்களிடம்…

மேலும் படிக்க

ஓட்டு துட்டு கள்ள ஓட்டு திமுகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் திரு.சேஷன் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்தார் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியவர் என்ற பெருமை உண்டு.  தேர்தல் ஆணையம் என்பது தனி ஆணையம் இல்லை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் முடிந்த பின்னர் விடைபெறும் இதுதான் தேர்தல் ஆணையம். இது குறித்து ஒரு சிறப்பான பார்வை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்கு என்று தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டு வருகிறார் இவர் ஐஏஎஸ் அதிகாரி …

மேலும் படிக்க

கொள்கை-07 காவலர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி

பெண் காவலர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யும் திட்டம் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் குடும்ப நலன் உறுதி செய்யப்படுவது எங்கள் கட்சியின் முக்கியக் கடமையாகும். அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு பின்வரும் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். 1. பணிநேர சீர்திருத்தம் பெண் காவலர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும். பணிநேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. இரவு…

மேலும் படிக்க

200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில அளவை கொள்கை-06

முழுமையான நில கணக்கெடுப்பு மற்றும் நில பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், நிலங் கள் மற்றும் விவசாயப் பகுதிகள் குறித்து, கடந்த இருநூறு ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் விரிவான நில கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப் பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போலவே, நிலவளங்களின் துல்லியமான கணக் கெடுப்பும் மிக முக்கியமானதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர முடியும். கணக்கெடுப்பின் நோக்கங்கள் நில வளங்களின் முழுமையான புள்ளிவிவரம்…

மேலும் படிக்க

விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல்

ஈஅடிச்சான் அரசியல்” என்பது, அரசியல் களத்தில் சொந்தமாக எந்த ஒரு சித் தாந்தமும், தொலைநோக்குப் பார்வையும், செயல்திட்டமும் இல்லாமல், மற்ற கட்சிகளோ அல்லது தலைவர்களோ செய்வதை அப்படியே காப்பியடித்தும் அல்லது திருடியும் மக்கள் முன் தனக்கொரு போலி பிம்பத்தை கட்டியமைப்பதாகும். ஆடை, பாவனை எனத் தொடங்கி ஒவ்வொரு சொல்லிலும்கூட விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல் செதுக்கப்பட்டு வருகின்றது. விசில் அடிச்சான் குஞ்சுகளின் ஈ அடிச்சான் அரசியல்கள் சில. தங்களுக்கு என்று ஒரு நிலையான அரசியல் சித்தாந்தம் இல்லாமல்,…

மேலும் படிக்க

மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1999-ம் ஆண்டு, ஜூன் 8-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கும் பல கறுப்பு பக்கங்களுக்கு காவல்துறை காரணமாக இருந்துள்ளது. காவல்துறை தவறுகள் நிகழ்த்தும் போதெல்லாம் அதற்கு துணை போகும் வகையில் அரசுகளும் செயல்பட்டுள்ளன. 2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவம் போல அதற்கு 19 வருடங்கள் முன்பு காவல்துறையின் அத்துமீறலால் திருநெல்வேலியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை பற்றிய கோபத்தை…

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்

சீனா தனது சல்பூரிக் ஆசிட் ஏற்றுமதியை மே 2026 முதல் மூடப் போகிறது… ஈரான் – இஸ்ரேல் மோதலால் கடல் வழிப் பாதைகள் முடங்கிக் கிடக்கின்றன. இது ஏதோ ரசாயனக் கடையில் நடக்கும் பிரச்சினை அல்ல. இது நம் தட்டில் இருக்கும் சோறு, வாகனத்தில் இருக்கும் பேட்டரி, நம்முடைய கையில் இருக்கும் செல்போன் என அத்தனையையும் பாதிக்கும் ஒரு பெரும்“” பொருளாதாரச் சுனாமி!.””” ​“சல்பூரிக் அமிலம் “தொழிற்சாலைகளின் “இரத்தம்“…??!!! புவிசார் அரசியலில் “சல்பூரிக் ஆசிட்” ஒரு பலம்…

மேலும் படிக்க

இவரைப் போன்ற ஒரு கமிஷனர் சென்னைக்கு தேவையா?

தேர்தல் கமிஷன் வந்து இவரை இடம் மாற்றியது சென்னை கமிஷனர் அருண் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தினமும் எழுந்து கொண்டே இருந்தது குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரது செயல்பாடுகள் சுத்த மோசம் ஏனென்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு அமைச்சரும் ஒரு முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரும் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தவறான குற்றவாளிகளை பிடித்ததும் மட்டுமல்லாமல் அவர்களை என்கவுண்டர்களும் செய்திருக்கின்றனர் இவர் எந்த அளவுக்கு மாறி போய்விட்டார் என்றால் திமுகவின் மாவட்ட செயலாளர் போல…

மேலும் படிக்க