பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் குவாரி மூடலா? மர்மமாக உள்ளது
தமிழகத்தில் கனிமவளம் என்ற துறையை மட்டும் சரியான முறையில் அதிகாரிகள் கையாண்டால் போதுமானது. இப்போது இருக்கும் பத்து லட்சம் கோடி கடனை அசால்ட்டாக அடைத்து விடலாம்.. ஆனால் நம் கண்களுக்குத் தெரியாத, பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படாத கனிம வளம் பற்றி இப்போது பேசுவோம்.. பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளச் சுரண்டல் மற்றும் அரசு வருவாய் இழப்பு ஓர்அலசல்..பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதனால் அரசுக்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்புகள் குறித்த…
