மானம் கெட்ட பரதேசி இப்படி எல்லாம் உயிர் வாழ வேண்டுமா?
அல்லக்கைகளில் ஒன்று தமிழ னுக்கு கம்பியூட்டர் கற்று தந்ததே திமுக என்றும், வடக்கே ஒரு கணிணி தொழில் சம்பந்தமான ஆலை ஒன்று கூட இல்லை என சொல்லி புலம்பிய காணொளி ஒன்று சுற்றுகின்றது. வீட்டில் செந்தில்வேல் இடம் பெறுகிறார். இந்தியாவின் பிரதான கணிணி தொழில்நுட்ப நிறுவணம் எச்.சி.எல் அதன் தலைமையிடம் உத்திரபிரதேச மாகாணம் நொய்டாவில்தான் அமைந்துள்ளது தமிழகத்தில் அல்ல. அதை அடுத்துபிரமாண்ட நிறுவனங்களான டி.சி.எஸ் முதல் எல்லாமே பெங்களூர் ஹைதரபாத் என அமைந்துள்ளதே தவிர தமிழகம் அல்ல…
