முக்கிய செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் குவாரி மூடலா? மர்மமாக உள்ளது

தமிழகத்தில் கனிமவளம் என்ற துறையை மட்டும் சரியான முறையில் அதிகாரிகள் கையாண்டால் போதுமானது.  இப்போது இருக்கும் பத்து லட்சம் கோடி கடனை அசால்ட்டாக அடைத்து விடலாம்.. ஆனால் நம் கண்களுக்குத் தெரியாத, பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படாத கனிம வளம் பற்றி இப்போது பேசுவோம்.. பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளச் சுரண்டல் மற்றும் அரசு வருவாய் இழப்பு ஓர்அலசல்..பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதனால் அரசுக்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்புகள் குறித்த…

மேலும் படிக்க

தற்காலிகம் நிரந்தரம்!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மட்டும்  100 இருக்கிறது என்று தரவு கூறுகிறது…!! அரசாங்கம் இதுவரை டெண்டர் விட்டதில் 44 அதிகாரப்பூர்வமாகவும்..!! மீதம் 33 நான் டெண்டர் விடவில்லை அறிவிக்கப்ப ட்டிருக்கிறது ..!! மீதம் உள்ள கல்குவாரி கிடப்பில் இருக்கிறது! தமிழ்நாடு அளவில் சென்றால் மொத்தம் உள்ள கல்குவாரிகள் 2000 க்கு மேல் உள்ளது ..!! அதில் தோராயமாக ஆண்டிற்கு கனிமவளத்துறை  வருமானம் மட்டும் ..!! 2,400 கோடி முதல் 3 ஆயிரத்து 500 கோடி வரை…

மேலும் படிக்க

ஆத்தூர் வருவாய்துறை நடவடிக்கை செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டுமே!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ராமநாயக்கன்பாளையம் கிராமம் வசிஷ்டர் நதிக்கரையில் அமைந் துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியாயி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கடந்த 75 ஆண்டு காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோயிலில் கடந்த மாசி மாதம் 4 நாள் 16.2.2026 திங்கட்கிழமை அன்று மயான கொள்ளை திருவிழா செய்வதாக ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினரால் முடிவு செய்யப்பட்டு திருவிழா பத்திரிக்கை அடித்து ஆட்டோ விளம்பரம் செய்து ஊர் பொது மக்களுக்கு தெரியபடுத்தினோம். திருவிழா…

மேலும் படிக்க

வேலூர் சத்துவாச்சாரி முல்லை நகரில் அடுமனை போலி தொழிற்சாலை அதிகாரிகள் காட்டில் பணமழை!!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள முல்லை நகர் 60 அடி சாலையில் ஒரு அடுமனை தொழிற்சாலை போலியாக செயல்பட்டு வருகிறது இது குறித்து நமது இதழுக்கு தகவல் வரவே நாம் விசாரணைக்கு சென்றோம் விசாரணையின் போது கீழ்க்கண்ட தகவல்களை வழங்கினார்கள் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து ஒரு விரிவான ஆலோசனை பார்ப்போம். Plot 121 எண் கொண்ட வீட்டுமனை உள்ளது இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு வாசிகள் அடங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வெங்கடேசன் என்பவர் இந்த…

மேலும் படிக்க

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மீதுபிரதமர் மோடிஜியிடம் புகார்..

தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மிருணாளினி அன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது கனிம வள கொள்ளை குறித்து புகார் கொடுத்தோம் இந்த புகார் மீது துளி கூட நடவடிக்கை எடுக்கவில்லை இன்று குறித்து நமது இதழில் செய்தி வெளிவந்தது. இந்த செய்தியை பார்த்து பொறாமை கொண்ட ஆட்சியர் மிருணாளினி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கையாசிரியர் மற்றும் ரிப்போர்ட்டர் ஏஜெண்டுகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுத்தார் இது…

மேலும் படிக்க

பூர்வீக தமிழர் குடிமக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடம்…

என் இனிய தமிழர் குடி உறவுகளே ஒருகணம் தினந்தோறும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு 15 நிமிடம் அமர்ந்து நாம் கடந்து வந்த தலைமுறைகள் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை ஆய்வு செய்து பாருங்கள். அந்த இரண்டு தலைமுறையில் நமது சொத்துக்கள் உரிமைகள் என்ன இருந்தது அதே காலகட்டத்தில் வெளிமாநிலத்தவர்கள் பிற மொழியாளர்கள் தமிழகத்திற்கு பிழைக்க வந்து எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறார்கள் எவ்வளவு உரிமைகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள் அதேபோல் இரண்டு தலைமுறைக்கும் முன்னாடி…

மேலும் படிக்க

அரசின் சிறந்த திட்டத்திற்கு டாட்டா காட்டும் அதிகாரிகள்

தமிழக அரசு திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் பல ஊராட்சி பகுதிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் திட்டம் செயல்படுவது போல பில்லை போட்டு காசை மட்டும் களவாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து ஊரைக் குழியில் மக்கும் குப்பைகளை கொட்டியில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மக்காத குப்பை குழியில் கொட்டி பிரித்து உரத்திற்கு பயன்படுத்த பல முன்னெடுப்புகள் அரசு…

மேலும் படிக்க

தங்கக் கட்டிகள் கடத்தல் விரைவில் கைதாவார்கள்

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தவர் சேகர்பாபு எவ்வளவு சுருட்ட முடியுமோ முறைகேடாக அவ்வளவு சுருட்டிட்டார் இதற்கு இடையில் இந்து அறநிலை துறையில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 3000 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வெளிநாடு கொண்டு சென்றுள்ளார்கள் இந்த தங்கம் திரும்பவே இல்லை இந்த நிலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது இந்து அறநிலை துறையில் பணிபுரியும் அனைத்து துணை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவினை…

மேலும் படிக்க

கோவை சிறுமி பாலியல் மரணம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதால் பாதுகாப்பு குறைகிறது

சமீபத்தில் கோவை மாவட்டம் சூளூரில் பத்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இதை செய்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு அனைத்து பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளி விட்டார்கள். ஆனால் இது என்ன கொடுமை என்றால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் போது போலீஸ் உயர் அதிகாரி ரம்யா அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகிறார் இவர் திமுக அதிகாரி என்று தெரிகிறது….

மேலும் படிக்க

சல்ஸா பாலியல் குற்றவாளி

இந்தப் புகைப்படத்தில் தவெக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்சை சந்தித்து திருவிளக்கை பரிசளிப்பவர் பாலியல் குற்றவாளியான சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.அவரது மனைவி. இந்தக் கார்த்திக் முனுசாமி காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் போது அங்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2024 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், காளிகாம்பாள் கோவில் பூசாரி…

மேலும் படிக்க